பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சென்னை: நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த ‛மன்னர் வகையறா' படம் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் - விமல் இடையே பிரச்னை இருந்து வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே ரூ.5 கோடி பண மோசடி செய்துவிட்டதாக இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி தயாரிப்பாளர் சிங்காரவேலன் பணமோசடி செய்ததாக நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.