திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் |

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நித்தி அகர்வால் நடிப்பில் வெளியான படம் ‛ஈஸ்வரன்'. இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தவர் சர்புதீன். இவர் சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக குற்றம்சாட்டு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது வீட்டில் நடக்கும் பார்ட்டிகளில் சினிமா பிரபலங்களுக்கு போதை தொடர்பான பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் வந்த புகாரின் அடிப்படையில் சென்னை, எல்டாமஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அவரது காரில் ரூ.27.5 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் சர்புதீனை கைது செய்தனர்.