திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக வலம் வருகின்றனர் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி. அடிக்கடி இருவரின் ரொமான்ட்டிக்கான படங்களை விக்னேஷ் சிவன் வெளியிடுவார். வெளியூர், வெளிநாடு சென்றால் அங்கிருந்தும் ரொமான்டிக் போட்டோக்களை பகிர்வார். சமீபகாலமாக கோயில் கோயிலாக இருவரும் சுற்றி வருகின்றனர். அந்தவகையில் இன்று(ஏப்., 28) திருப்பதியில் இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று திரைக்கு வந்துள்ள நிலையில் படம் வெற்றி பெற வேண்டி இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.