திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரும், ஒன்றுபட்ட ஆந்திராவில் 3 முறை முதலவருமாக இருந்தவரான என்.டி.ராமராவின் 100 வது பிறந்த நாள் இன்று ( மே 28). இதை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் என்டிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள என்டிஆர் சமாதிக்கு ஜூனியர் என்டிஆர் இன்று காலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். என்டிஆரின் மகனான என்.டி.பாலகிருஷணா சொந்த கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நூற்றாண்டு கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்களில். என்.டி.ராமராவ் நடித்த படங்கள் திரையிடப்பட்டது.