முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? |
நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. வாத்தி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளத்தில் தனுசுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு கூறியுள்ளார். இந்த போட்டு தற்போது வைரலாகி வருகிறது.
வாத்தி படத்திற்கு பிறகு தனுஷ், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ‛கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அருண்மதேஸ்வரன் இயக்குகிறார்.நானே வருவேன், திருச்சிற்றம்பலம், தி க்ரே மேன் உள்ளிட்ட படங்கள் தனுஷின் அடுத்தடுத்த வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.