ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர் இ.வி.கணேஷ் பாபு. இவர் யமுனா என்ற படத்தை இயக்கினார். தற்போது இயக்கி உள்ள படம் கட்டில். இந்த படத்தில் அவரே நாயகனாக நடித்துள்ளார், நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இந்த படம் எடிட்டர் லெனின் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. பல தலைமுறைகளை கடந்து வரும் ஒரு கட்டில் பற்றிய கதை.
இந்த படத்தின் திரைக்கதையை கணேஷ்பாபு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்திற்கு, வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிறந்த நூலுக்கான விருதை வழங்கியது. சென்னையில் நடந்த விழாவில் நீதிபதி கிருஷ்ணன், கணேஷ் பாபுவிடம் விருதை வழங்கினார்.