ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டு கோளை ஏற்று பலரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் அவர்களது புகைப்படங்களுக்குப் பதிலாக தேசியக் கொடியை 'டி.பி.' ஆக வைத்துள்ளார்கள்.
இந்தியத் திரையுலகின் மூத்த இசையமைப்பாளரும், ராஜ்ய சபா நியமன உறுப்பினருமான இளையராஜா திருவண்ணாமலையில் இன்று தேசியக் கொடியை ஏற்றினார். நடிகர் ரஜினிகாந்த் சுதந்திர தினக் கொண்டாட்டம் குறித்து ஏற்கெனவே வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் சிலரும் அவர்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் பலரும் இன்று தங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கம் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.