தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விருமன் படத்தை அடுத்து பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. இதையடுத்து ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். வருகிற நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி .பிரகாஷ், இந்த படத்தின் கம்போசிங் பணிகள் துவங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படம் இதுவரை கார்த்தி நடித்த படங்களை விட கூடுதல் பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.