தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். சமீபத்தில் கனடா நாட்டுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்திவிட்டு நாடு திரும்பிய ரஹ்மான், அடுத்தபடியாக 2023ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி மலேசியா நாட்டில் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த போகிறார். கோலாலம்பூர் புக்ரித் ஜெலீஸ் என்ற ஸ்டேடியத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. துவங்கிய 11 நிமிடத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.