தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஆண்டே சுந்தராணிக்கி என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது துபாய் சென்றுள்ள நஸ்ரியா அங்கு ஸ்கை டைவிங் செய்து மகிழ்ந்திருக்கிறார். தான் அந்தரத்தில் பறந்த மற்றும் துபாயின் மொத்த அழைகையும் வெளிப்படுத்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதோடு இந்த அனுபவம் மகிழ்ச்சியாகவும் தனது கனவு நனவானதாகவும் பதிவிட்டுள்ளார் நஸ்ரியா.