வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம் ஜோடியாக அறிமுகமானவர் ஆஸ்னா சவேரி. அதன்பிறகு இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயே மச்சம் இருக்கு படங்களில் நடித்தார். கடந்த 4 ஆண்டுகளுகாக சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத ஆஸ்னா தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களுடன் ஆடிய இசை ஆல்பம் ஒன்று வெளியாகிறது.
உச்சிமலை காத்தவராயன் என்பது அந்த ஆல்பத்தின் தலைப்பு. சரிகம நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இதில் ஆர்ஜே.விஜய், மா.கா.பா.ஆனந்த் ஆகியோர் ஆஸ்னாவுடன் இணைந்து ஆடியுள்ளனர். ஆனிவீ இசை அமைத்துள்ளர், டோங்லீ இயக்கி உள்ளர். இந்த பாடல் மூலம் ரசிகர்களுக்கு தன்னை மீண்டும் நினைவுபடுத்தும் ஆஸ்னா, இதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறார்.