பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் |
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் தொடர்ந்து பான் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஹிட்டடித்த 'கேஜிஎப்' படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதிபுரூஷ்' படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. மற்றொரு படமான புரொஜெக்ட் கே படப்பிடிப்பும் நடக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் தயாரிக்கவுள்ளார். இந்த படம் வரும் 2024-ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. சுகுமாருடன் பிரபாஸ் கூட்டணி அமைக்கவிருப்பது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 'புஷ்பா 2' படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.