இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலரது நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 16வது ஆசிய திரைப்பட விழாவில் ஆறு பிரிவுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தகுதி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த பட தொகுப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கலை இயக்குனர், சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் என ஆறு பிரிவுகளில் இந்த இப்படம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தந்த பிரிவுகளுக்கு விருது கிடைக்கப் போகிறதோ என்று பொன்னியின் செல்வன் படக்குழு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.