பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலரது நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 16வது ஆசிய திரைப்பட விழாவில் ஆறு பிரிவுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தகுதி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த பட தொகுப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கலை இயக்குனர், சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் என ஆறு பிரிவுகளில் இந்த இப்படம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தந்த பிரிவுகளுக்கு விருது கிடைக்கப் போகிறதோ என்று பொன்னியின் செல்வன் படக்குழு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.