'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
உதயநிதி சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் 'கலகத் தலைவன்' மற்றும் 'கண்ணை நம்பாதே' ஆகிய இரு படங்களில் நடித்திருந்தார். இதில் 'கலகத் தலைவன்' வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் 'கண்ணை நம்பாதே' படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்தது.
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, சதீஷ், வசுந்தரா காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசைமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது. ஆக்ஷன் உடன் கிரைம் கலந்த படமாக உருவாகி உள்ளது. மேலும் இப்படம் வருகின்ற மார்ச் 17ல் வெளியகும் எனவும் டிரெய்லரின் முடிவில் அறிவித்துள்ளனர்.