கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
நடிகர் சூர்யா முதல் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42 வது படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். நிகழ் காலம் மற்றும் பீரியட் படமாகவும் உருவாகிறது.
சூர்யா 10க்கும் மேற்பட்ட வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளார். வரும் மார்ச் 03-ம் தேதி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தற்போது இந்த படத்தை 2024 பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமைகள் மிகப்பெரிய விலைக்கு விற்கபட்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறுகிறார்கள்.