ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது புஷ்பா 2 மற்றும் அனிமல் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அழகு தொடர்பாக இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: ‛‛அழகுக்கு என்று யாரையும் உதாரணமாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான அழகு இருக்கும். கண்ணாடி முன்பு நான் நிற்கும்போது ஆரோக்கியமாகவும், உடல் பிட்டாகவும் இருக்கிறேனா என்று தான் பார்ப்பேன். சிலர் சற்று குண்டாக இருந்தால் அழகாக இருப்பார்கள். யாருக்காகவும் நம்மை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் தேவையை கருதி மாற்றிக் கொள்ளலாம். நான் எனது உடலை பயிற்சியாளர் ஒருவரின் ஆலோசனைப்படி கேட்டு பிட்டாக வைத்துக் கொள்கிறேன்'' என்றார்.