ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் உள்ள டச்சுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுடன் இணைந்து கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கிராமத்து மக்கள் இந்தியன்-2 படக் குழுவை முற்றுகையிட்டு கோயிலுக்கு நன்கொடை கேட்டு உள்ளார்கள். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்ததை அடுத்து அங்கு நிலவிய பரபரப்பு ஓய்ந்திருக்கிறது.