ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் சூர்யா இப்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் ஏழை குழந்தைகளுக்கு தன் அகரம் பவுண்டேஷன் மூலம் இலவசமாக படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சூர்யா அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு குடியேறியுள்ளார். அங்கு 9000 சதுர அடியில் ரூ. 70 கோடி மதிப்புள்ள வீட்டை அவர் வாங்கியுள்ளாராம். சூர்யா தன் மகன், மகள் படிப்பிற்காக மும்பைக்கு குடி பெயர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடந்து வருகிறது.