ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார். விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்த இவர் தற்போது மீண்டும் விஜய்யை வைத்து லியோ படத்தை தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது.
சினிமா தவிர்த்து பிஸ்னஸ் மேனாக பல துறைகளில் வலம் வருகிறார் லலித். இந்நிலையில் இப்போது சென்னை வண்டலூர் அருகில் ஐந்து ஸ்கிரீன் கொண்ட மல்டிபிலக்ஸ் திரையரங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அடுத்த வருடம் இந்த திரையரங்கை திறக்கவுள்ளார் என கூறப்படுகிறது.