வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் மிர்ச்சி செந்தில், நித்யா ராம் மற்றும் ரித்திகா செல்வி ஆகியோர் நடிக்கின்றனர். 'அண்ணா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும், நந்தினி தொடருக்கு பின் நித்யா ராம் மீண்டும் தமிழில் நடிக்க வருவதால் அவரது ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த சீரியலின் ஷூட்டிங்கானது கடந்த 10ம் தேதி, முருகன் கோயில் ஒன்றின் வாசலில் வைத்து பூஜையுடன் தொடங்கியுள்ளது. மிர்ச்சி செந்திலும், நித்யா ராமும் ஒன்றாக சேர்ந்து க்ளாப் போர்டு அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளனர். 'அண்ணா' சீரியல் அடுத்த மாதம் முதல் ஜீ தமிழ் சேனலில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.