5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக இயக்கிய ராஜமவுலி, அதையடுத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கினார். 1000 கோடி வசூலித்த அப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். அமேசான் காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக இயக்கிய ராஜமவுலி இந்த படத்தை மூன்று பாகங்களாக இயக்கப் போகிறாராம். அதோடு இப்படம் இந்து கடவுளான அனுமனை மையமாகக் கொண்ட கதையில் உருவாக இருக்கிறதாம். இதுவரை ராஜமவுலி இயக்கிய படங்களை காட்டிலும் கூடுதல் பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாக இருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.