திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டார் நடிகர் சிம்பு. அவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. இரண்டுமே ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து சிம்புவின் 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவதாகவும், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தனர். தற்போது இந்த படத்திற்காக நடிகர்கள், நடிகைகள் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வாரத்தில் இருந்து சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.