கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‛இந்தியன் 2' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த விவேக், நெடுமுடி வேணு ஆகிய இருவரும் மறைந்துவிட்டனர். இதனால் அவர்கள் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு நடிகர்களை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் நவனீ டெக்னாலாஜி மூலம் மீண்டும் இந்த படத்தில் விவேக் கொண்டு வர ஷங்கர் எண்ணி உள்ளார். இவரைப்போன்று நடிகர் நெடுமுடி வேணுவையும் நவீன டெக்னாலாஜியில் திரையில் கொண்டு வர உள்ளார் ஷங்கர். மேலும் அவர்களின் குரலிலேயே டப்பிங் பேசுவதற்கும் டப்பிங் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களாம் . இதன் காரணமாக இறந்து போன இரண்டு கலைஞர்களை தனது படத்தில் மீண்டும் உயிர்த்தெழ வைக்க போகிறார் இயக்குனர் ஷங்கர்.