ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‛இந்தியன் 2' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த விவேக், நெடுமுடி வேணு ஆகிய இருவரும் மறைந்துவிட்டனர். இதனால் அவர்கள் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு நடிகர்களை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் நவனீ டெக்னாலாஜி மூலம் மீண்டும் இந்த படத்தில் விவேக் கொண்டு வர ஷங்கர் எண்ணி உள்ளார். இவரைப்போன்று நடிகர் நெடுமுடி வேணுவையும் நவீன டெக்னாலாஜியில் திரையில் கொண்டு வர உள்ளார் ஷங்கர். மேலும் அவர்களின் குரலிலேயே டப்பிங் பேசுவதற்கும் டப்பிங் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களாம் . இதன் காரணமாக இறந்து போன இரண்டு கலைஞர்களை தனது படத்தில் மீண்டும் உயிர்த்தெழ வைக்க போகிறார் இயக்குனர் ஷங்கர்.