'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என பல படங்களை இயக்கியவர் ராம். இவர் தற்போது ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கி வருகிறார். மலையாள நடிகர் நிவின்பாலி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அஞ்சலி, சூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி. அதில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் தான் டப்பிங் பேசிய வீடியோக்களை வெளியிட்டு இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். அதனால் ராம் இயக்கி உள்ள இந்த ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்பது தெரிய வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.