ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
சமீபகாலமாக விஜய்யின் ரசிகர்கள் விலையில்லா விருந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இதைதொடர்ந்து விஜய் தனது 300க்கும் மேற்பட்ட ரசிகர்களை அழைத்து பாராட்டியுள்ளார் .
அப்போது பண உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள். நான் உதவி செய்கிறேன் .ஆனால் உணவு வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் . இன்னும் பல நலத்திட்ட உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதனை மக்களிடையே கொண்டு சேர்க்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார்.