அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் 300 கோடி வசூலைக் கடந்துள்ளது. கல்கி எழுதிய நாவலைக் கடந்த பல வருடங்களாக யாருமே திரைப்படமாக உருவாக்க முயன்றும் முடியாத சூழலில் அந்த சாதனையை மணிரத்னம் புரிந்திருக்கிறார்.
இரண்டாவது பாகத்தின் சில கதாபாத்திர முடிவுகள் குறித்தும், கிளைமாக்ஸ் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தாலும் படத்தை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் தனது குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார் மணிரத்னம். அவரது குழுவினருடன், உதவியாளர்களும் அதில் கலந்து கொண்டுள்ளார்கள்.
அந்த புகைப்படத்தை படத்தின் 'ஒலிக் குழுவில்' பணி புரிந்த முன்னாள் குழந்தை நட்சத்திரமான ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பகிர்ந்துள்ளார்.