தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சின்னத்திரை நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து இரண்டு மாதங்களிலேயே பிரிந்துவிட்டார். இதனை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் இருவரும் மாறி மாறி குற்றம் சொல்லி வந்தனர். ஒருகட்டத்தில் விஷ்ணுகாந்த் தனக்கு வந்த ஆடியோவை ஊடகத்தில் வெளியிட்டு சம்யுக்தா செய்த தவறுகளை அம்பலபடுத்தினர். அந்த ஆடியோவின் மூலம், சம்யுக்தா ஒரே சமயத்தில் இரண்டுபேரை காதலிப்பது போல் பேசியதும், விஷ்ணுகாந்தை ஏமாற்றியதும் அம்பலமானது.
தற்போது அந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில் சிலர் சம்யுக்தாவிற்கும் சிலர் விஷ்ணுகாந்திற்கு சப்போர்ட் செய்து பேசி வருகின்றனர். அந்த ஆடியோ குறித்து தற்போது பேசியுள்ள சம்யுக்தா அண்ணன் என்று நம்பி அவரிடம் இதையெல்லாம் சொன்னேன். அவர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார். மேலும், அந்த ஆடியோவில் சம்யுக்தாவிடம் பேசி அதை விஷ்ணுகாந்திற்கு அனுப்பியது 'நாம் இருவர் நமக்கு இருவர்' இயக்குநர் ஹரீஸ் என்பதும் தெரியவந்துள்ளது.