இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கன்னட திரைப்பட நடிகையான ராதிகா ப்ரீத்தி, தமிழ் சின்னத்திரையில் பூவே உனக்காக சீரியலின் மூலம் அறிமுகமானார். பூவரசி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட அவர், சீரியலை விட்டு திடீரென விலகினார். தொடர்ந்து அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பதாகவும், அதனால் தான் சீரியல்களில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், ராதிகா ப்ரீத்தி தற்போது நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று முன்னணி ஹீரோயின்களாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் வரிசையில் ராதிகா ப்ரீத்தியும் இடம்பெற வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.