ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
பத்து தல படத்திற்கு பின் நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த நிலையில் சிம்பு தனது 49வது படத்திற்கு கதை கேட்கும் பணிகளில் இறங்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி திரைப்படமான போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜை அழைத்து கதை கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.