இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து தனது 12வது, 13வது படங்களிலும் நடித்து வருகிறார். இதையடுத்து ஒரு புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் நானியை வைத்து ஜென்டில்மேன், வி போன்ற படங்களை இயக்கிய மோகன் கிருஷ்ணா இந்திராகாந்தி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜயடு என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பான் இந்திய படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.