மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' |
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னனி நடிகர்களில் ஒருவர். தற்போது தன் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தை தனது வுன்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி என கூறப்படுகிறது. இதை தனுஷூடன் இணைந்து மற்றொரு முன்னனி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.