இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னனி நடிகர்களில் ஒருவர். தற்போது தன் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தை தனது வுன்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி என கூறப்படுகிறது. இதை தனுஷூடன் இணைந்து மற்றொரு முன்னனி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.