ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், நானி, சர்வானந்த் என பலர் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது பாகுபலி படத்தில் நடித்த வில்லன் ராணா மற்றும் சார்பட்டா பரம்பரையில் நடித்த துஷாரா விஜயன் ஆகியோரும் இணைந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு, ரஜினி 170 வது படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், 10 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.