ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' மற்றும் ஜீ தமிழ் சீரியலான 'றெக்க கட்டி பறக்குது மனசு' ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சமிரா ஷெரீப். பகல் நிலவு தொடரில் தன்னுடன் நடித்த சக நடிகரான சயத் அன்வரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சீரியல் பக்கம் நடிக்க வராத சமீரா அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது நல்லதொரு தாயாக குழந்தையை வளர்த்து வரும் சமீரா, உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். இதற்கிடையில் அவரை மீண்டும் நடிக்க சொல்லி ரசிகர்கள் வற்புறுத்தி வர, ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது வேகத்தை பார்த்தால் இரண்டே மாதத்தில் பழைய சமீராவாக சீரியலில் கமிட்டாவார் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.