ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? |
நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவின் 90ஸ் ரசிகர்களுக்கு மிக பிரபலமானவர். தற்போது தனுஷின் 51வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது அல்லாமல் தற்போது தனது 99வது படமான நா சாமி ரங்கா எனும் படத்தில் நடித்து வருகிறார் நாகார்ஜூனா.
இந்த நிலையில் தனது 100வது படத்திற்கான கதை கேட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தமிழில் மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன், நாகார்ஜூனாவை சந்தித்து கதை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது இதற்கான இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது .