தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கிண்டி, வேளச்சேரியைச் சேர்ந்தவர் திருமால், 54; ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 7வது நீதிமன்ற நீதிபதி. இம்மாதம் 18ல் 'பீனிக்ஸ் மால்' அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
பூங்கா கதவு மூடுவது தொடர்பாக, அங்கிருந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து சேர்ந்து, நீதிபதியை ஆபாச வார்த்தைகளில் திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில், நீதிபதி திருமால் புகார் அளித்தார். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகர் ஜெயமணி, மாரிமுத்துவை கிண்டி போலீசார், நேற்று கைது செய்தனர். பின், ஜாமினில் விடுவித்தனர்.