கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் |
நடிகர் தனுஷ் தற்போது தனது அக்கா மகனை வைத்து மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் அனிகா சுரேந்திரன், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறுகிய நாட்களில் இதன் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக சமீபத்தில் வெளிவந்த 'பைட் கிளப்' பட ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பொன்னியின் செல்வன் 1ம் பாகத்தில் உதவி ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.