ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
தமிழில் பட்டியல், பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கியவர் விஷ்ணு வர்தன். கடந்த ஆண்டில் அவர் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'சேர்ஷா' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் புதிய படம் ஒன்றைக் இயக்கவுள்ளார். இதில் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கின்றார். இதனை கரன் ஜோகர் அவரது தர்மா புரொடக்சன்ஸ் மூலம் தயாரிக்கின்றார். இப்படத்திற்கு 'தி பூல்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இதில் திரிஷாவிற்கு பதிலாக சமந்தா நடிப்பதற்காக படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் 'புஷ்பா' படத்தில் சமந்தா நடனமாடிய 'ஊ சொல்றியா' பாடல் வட இந்திய ரசிகர்களை அதிகம் கவர்ந்ததால் வியாபாரத்திற்காக சமந்தாவை நடிக்க வைக்கின்றனர் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.