இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படத்தை அடுத்து சுதா கெங்கரா இயக்கும் தனது 43 வது படத்தில் நடிப்பவர், அந்த படத்தை முடித்ததும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படங்களை தொடர்ந்து ஹிந்தியில் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் உருவாகும் மகாபாரத படத்தில் நடிக்கப் போகிறார். கர்ணன் வேடத்தில் சூர்யா நடிக்கும் இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. வருகிற ஜூன் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மக்கள் ஜான்வி கபூர் நாயகியாக கமிட்டாகியுள்ளார்.