ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தயாரிப்பாளர் கதிரேசன் தனது 5 ஸ்டார் நிறுவனத்தின் மூலம் பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர் தண்டா போன்ற படங்களை தயாரித்தார். சில வருடங்களாக பட தயாரிப்பில் இருந்து விலகி இருந்தவர் சமீபத்தில் மீண்டும் ருத்ரன், ஜிகிர்தண்டா 2 ஆகிய படங்களை தயாரித்தார்.
இப்போது மீண்டும் பிஸியாக பட தயாரிப்பில் களம் இறங்கியதால் தொடர்ந்து முன்னனி நடிகர்களை வைத்து படம் தயாரிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் முதல் முறையாக நடிகர் விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க போகிறார். இந்த படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என பொங்கல் திருநாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.