தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பள பெற கூடிய நடிகராக உள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' சுருக்கமாக ‛தி கோட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விஜய் ரூ. 200 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த டிவிவி தயாரிப்பு நிறுவனம் இப்போது விஜய்யை வைத்து புதிய படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு விஜய்க்கு தற்போது அவர் வாங்கும் சம்பளத்தை விட இன்னும் அதிகமாக தருவதற்கு தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் வாரிசு என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.