தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் வேலு நாச்சியார். இவர் தமிழகத்தில் சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க நிறைய புதுமுகங்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இப்போது வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இதில் வேலு நாச்சியார் ஆக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.