தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெய்ராம், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை 2024 கோடை விடுமுறைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. 2024 ஏப்ரல் மாதத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளதால் தனுஷ் 50வது படத்தின் ரிலீஸ் தேதியை சற்று தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். விரைவில் இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கிறார்கள்.