தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்தியா திருநாட்டின் ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று(ஏப்., 19) ஒரேக்கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் ஓட்டளித்துள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் 69.46 சதவீதம் தான் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. சாதாரண பொதுமக்கள் கூட வெளியூர்களில் இருந்தும், சிலர் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஓட்டளித்துள்ளனர். பல முன்னணி நடிகர்கள் ஓட்டளித்துள்ள நிலையில் நாட்டின் ஜனநாயக கடமையான ஓட்டை கூட போட சிலருக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்படி ஓட்டுப்போடாத திரைப்பிரபலங்களின் பட்டியல் கீழே...
சிம்பு
நயன்தாரா
விக்னேஷ் சிவன்
கவுதம் மேனன்
லோகேஷ் கனகராஜ்
கார்த்திக் சுப்பராஜ்
நெல்சன் திலீப்குமார்
மணிரத்னம்
சுஹாசினி
வெங்கட்பிரபு
பிரேம்ஜி அமரன்
யுவன் ஷங்கர் ராஜா
ஷாலினி அஜித்
ஜோதிகா
சாய் பல்லவி
விக்ரம் பிரபு
அருள்நிதி
மிஷ்கின்
பிரியா பவானி சங்கர்
அதர்வா
ஸ்ருதிஹாசன்
அக்ஷராஹாசன்
இந்துஜா
இவர்களில் பெரும்பாலும் சொல்லும் காரணம் படப்பிடிப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கிறோம் என்பது தான்.