இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் அஜித்குமாரின் மனைவியான ஷாலினி அஜித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக தொடர்ந்து தனது குடும்பத்தினர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது அவரது அதிகாரப்பூர்வமான பக்கம் என்பதால் பெருவாரியாக அஜித் ரசிகர்களும் அவரை பின் தொடருகிறார்கள்.
இந்த நிலையில் ஷாலினி அஜித்தின் பெயரில் எக்ஸ் தளத்தில் யாரோ மர்ம நபர் ஒரு போலி கணக்கு தொடங்கி இருக்கிறார். இதை 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். இதுகுறித்த தகவல் தனக்கு தெரிய வந்ததை அடுத்து ஒரு அலர்ட் செய்தி வெளியிட்டிருக்கிறார் ஷாலினி. அதில், எக்ஸ் தளத்தில் என்னுடைய பெயரில் ஒரு போலி கணக்கு உள்ளது. அதனால் அது என்னுடைய அக்கவுண்ட் என்று நினைத்து யாரும் பின் தொடர வேண்டாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார் .