'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் திடீரென்று படப்பிடிப்பு பல மாதங்களாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாகவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கினார் அஜித்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பும் ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில் விடாமுயற்சி படம் குறித்த அப்டேட்கள் எதையும் அப்படக் குழு வெளியிடாமல் இருந்து வரும் நிலையில், தற்போது அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அர்ஜூன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், இந்த மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்குகிறது. இன்னும் 20 முதல் 30 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே நடைபெற வேண்டியுள்ளது. அதனால் தீபாவளிக்கு விடாமுயற்சி படம் திரைக்கு வர அதிக வாய்ப்புள்ளது என்கிறார் அர்ஜூன்.