இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சைரன் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் அவர் நடித்த மிருதன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கப் போகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன், அனிகா, காளி வெங்கட் முக்கிய படங்களில் நடித்திருந்தார்கள். சாம்பிகளை மையமாகக் கொண்ட கதையில் உருவான மிருதன் படத்தின் இரண்டாம் பாகமும் அதேபோன்ற இன்னொரு மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறுகிறார்கள். இதேபோல், கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தில் நடித்த ஜெயம் ரவி விரைவில் அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க போகிறார்.