ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் 'அமரன்'. நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் படம். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் பற்றிய பயோபிக் படமாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தை தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்கள்.
ராணுவ பின்னணியில் ராணுவ வீரர்களைப் பற்றிய படம் என்பதால் இந்திய அளவில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இப்படத்திற்காக ஹிந்தியில் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதற்காக மும்பை சென்றுள்ளார் சாய் பல்லவி.
இன்ஸ்டாவில், “பெயர் அமரன், நான் மும்பையில் டப்பிங் செய்து வருகிறேன்,” என ஹிந்தியை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.