ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அண்ணா சீரியலில் அடுத்தடுத்து என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள் மிர்ச்சி செந்தில், நித்யா ராம் நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சமீபத்திய எபிசோடுகளில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் மக்களை கவர்ந்து வரும் இந்த தொடரில் வருகிற ஞாயிற்றுகிழமை சிறப்பு எபிசோடு ஒன்று ஒளிபர்பபாக உள்ளது. இந்த எபிசோடில் மக்கள் மனதில் இடம் பிடித்த சில பிரபலங்கள் என்ட்ரி கொடுக்க உள்ளனர். அயலி வெப் தொடர் மற்றும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து கலக்கிய காயத்ரி அப்பத்தாவாக அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோயினாக நடித்த பார்வதி, டபுள் ஆக்ஷனில் சரவணன் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கும் செந்திலுக்கு ஜோடியாக கோப்பெருந்தேவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் சண்டே ஸ்பெஷல் எபிசோடு மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.