சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின் மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகமாக வெளிவர தொடங்கி உள்ளன. சிலர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் ராஜினாமா செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சமந்தா வெளியிட்ட பதிவில், மலையாள சினிமாவின் பெண்கள் அமைப்பை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர்களின் பணி சிறப்பானது. தற்போது வெளியாகி உள்ள ஹேமா கமிட்டி அறிக்கைக்காக நன்றி கடன் பட்டுள்ளோம். பாதுகாப்பான சூழல் ஏற்பட இன்னும் பலர் இணைந்து போராட வேண்டும். ஆனாலும் இது மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.