தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க தொடங்கிய லிவிங்ஸ்டன் பின்னர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். சமீபகாலமாக குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா, 'பூவே உனக்காக' சீரியலில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு 'அருவி' என்ற சீரியலில் நடித்தவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் 'மௌனம் பேசியதே' என்ன தொடரில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே நடித்த 'பூவே உனக்காக, அருவி' போன்ற தொடர்கள் தனக்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவினை ஏற்படுத்தி கொடுத்த நிலையில், இந்த 'மௌனம் பேசியதே' தொடர் அதைவிட மிகப்பெரிய அளவில் என்னை பிரபலப்படுத்தும். அந்த அளவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்கிறார் ஜோவிதா.